
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்களிப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றாவிடின் தற்போதுள்ள எண்ணிக்கைகளை வைத்துப்பார்க்கின்றபோது பிரேரணை நிறைவேறிட வாய்ப்புள்ளதாக நம்பகரமான…

காரைதீவு மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமடையச் செய்வதற்காக இரவு, பகல் பாராது அயராது உழைத்து வரும் தமிழ்த் தேசியப் பற்றாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் காரைதீவு பிரதேச…

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சி வரலாற்றில் புதுமையாக, நல்லாட்சி எனும் பெயரில் உருவாக்கப்பட்ட தேசிய கட்சிகளினது கூட்டாட்ச்சி, அதனை நம்பிய சிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெற்று தற்போது அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான சபை அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான முதல்…

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. சபையின் புதிய தவிசாளரைத் தெரிவுசெய்யும் பகிரங்க வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட…

நேற்று மாலை இரணைமடுப் பகுதியில் இருந்து முறுகண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரை இரணைமடுச் சந்திக்கு சுமார் ஒருகிலோமீற்றார் அப்பால் வீதியின் மறு புறத்தில் நின்ற…
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தாம் இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட…

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க செயலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரத்துங்க இன்று(03) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். தேசிய நல்லிணக்க…

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்திப்பதற்கு எதிர்க்கட்சித்…