
திருகோணமலை நகராட்சி மன்றத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது.இன்று பகல் 2.30 இடம் பெற்ற சபை அமர்வின் போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர்…

வவுனியா மாவட்ட செலயகம் இராணுவத்தினருடன் இணைந்து நடாத்தும் களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம்…

சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. இதனால்…

இலங்கையில் மாணவன் ஒருவர் பறக்கும் ஹொலிகொப்டர் ஒன்றை சுயமாக தயாரித்து சாதனை படைத்துள்ளார். திம்புலாகல, அரலங்வில விலயாய மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் நான்கு…

நாட்டில் இத்தனை அழிவுகளும், சோதனைகளும் வந்தும் பெண்கள் யாருக்கும் சோர்ந்து போகாமல் பெண் தலைமைத்துவ குடும்பத்தை கட்டி எழுப்புவதாக மகளீர் தின விழாவில் இலங்கை தமிழ் அரசுக் காட்சியின்…

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கைதடி தென்கிழக்கு உவரி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் “மகளீர் தின விழா – 2018” சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இவ்…

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான…

பண்டிகைக்காலங்களில் அதிகரித்து வரும் மீன் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிப்புரை கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,…