
34 ஆவது கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கையிலாசபதி கலையரங்கில் இன்று (23) நடைபெற்றது. இந்நிகழ்வு யாழ். பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது….

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக…

வடபகுதி மக்களுக்கு மேலும் பல பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சனைகளுக்கு என்ன நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தென்பகுதி மக்கள் மத்தியில்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கிருமிச்சை சந்திப் பகுதியில் இராணுவத்திற்கு காணி வழங்குமாறு கோரியதை நிராகரிக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்…

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான சர்வதேச…