
வலிவடக்கு பிரதேசபை உறுப்பினர் சே. கலைஅமுதனின் வேண்டுகோளுக்கு இணங்க தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. வறுத்தலைவிளான்…

தனது பதவிக்காலத்தினை நிறைவு செய்து நாடுதிரும்பும் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் கெனிச்சிசுகனுமா அவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவ ரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிதலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை இன்று…

போர்க்காலத்தில் உசுப்பேற்றுவதையே தங்கள் பணியாகக் கொண்டிருந்த ஊடகங்கள் இன்றுவரை தொடர்ந்தும் மக்களை உசுப்பேற்றிக் கொண்டே இருக்கின்றன. கடந்த காலத் தவறுகளில் இருந்து எந்த ஒரு படிப்பினையையும் பெற்றுக்…

இலங்கையில் போர் நிலவிய சூழலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு காலம் தாழ்த்தாது பொது மன்னிப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் குல தெய்வக் கோயிலான திருகோணமலை ஸ்ரீ ஆதிபத்ரகாளி அம்மன் ஆலயத்தில் சம்பந்தனோடு நேற்றுக் காலை வழிபாடுகளில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரிபால…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் குல தெய்வக் கோயிலான திருகோணமலை ஸ்ரீ ஆதிபத்ரகாளி அம்மன் ஆலயத்தில் சம்பந்தனோடு நேற்றுக் காலை வழிபாடுகளில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரிபால…

“விடுதலைப் புலிகள் தோன்றிய இலங்கையின் வடக்கு பிரதேசத்தை எப்போதும் நாங்கள் எங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருப்போம்,” என்று இலங்கை இராணுவத்தின் யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி…