
நெடுந்தூர (வெளிமாவட்டங்களுக்கான) பேரூந்து சேவையை வழங்குவதற்காக புதிதாக நிர்மானிக்கப்படவிருக்கின்ற பேரூந்து நிலையத்திற்கான ஆரம்பப் பணிகளை உத்தியோக பூர்வ விஜயமாக நேற்று (21) யாழ் விஜயம் செய்த அமைச்சர்…

யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்படவிருக்கின்ற பேரூந்து நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த வர்த்தக கட்டடத் தொகுதி தொடர்பான விடயங்களை கௌரவ அமைச்சர் பாட்டாலீ சம்பிக்க…

யாழ் நகர் அங்காடி கடைகளை அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் யாழ்.மாநகர முதல்வர் இணைந்து பார்வையிட்டனர். யாழ் விஜயம் செய்திருந்த மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர்…

மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்தும் தாய்மொழித் தினம் சிறப் புநிகழ்வு எதிர்வரும் 24/02/2019, ஞாயிற்றுக்கிழமை பி.ப 3 மணிக்கு மட்டு நகர் கல்லடிப் பாலத்துக்கு அண்மையில்…

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நிதியமைச்சுடன் இணைந்து ஆராய்ந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர், நிதி மற்றும்…

வலி.வடக்கு பிரதேசத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து தற்போது விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ஐயாத்துரை மயூரனின் முயற்சியால் வீதிவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாகப்…

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கிடையில் பந்தாடும் அரசியல் உதைபந்தாக அரசியலமைப்புப் பேரவை மாறிவிடக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாட்டுக்காக சேவையாற்றக் கூடிய…

அஹிம்சை ரீதியான போராட்டத்தின் மூலம் எதையும் சாதிக்கமுடியாது என்றுணர்ந்த இளைஞர்கள், ஆயுத ரீதியில் அரசை எதிர்க்கத் தலைப்பட்டார்கள். பல ஆயுத விடுதலை இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், எல்லோரும் ஒரே…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் மே மாதம் 02ஆம்…