
“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள்…
சிறப்பு செய்திகள்
செய்திகள்
காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்
காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது . 33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கையை காரைதீவு...Read More »ஜோ பைடன், கமலா தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள்...Read More »காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி -தவராசா கலையரசன்.
காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி என்பதுடன் ஒற்றுமையுடன் ஏகமனதாக வாக்களித்த உறுப்பினர்களின் செயற்பாடு ஏனைய சபைகளுக்கு எடுத்துக்காட்டான ஒரு விடயம்...Read More »தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்;தமிழ் தேசிய மக்கள் இனியும் பிரிந்து நிற்க கூடாது-இரா.சாணக்கியன்
தமிழ் மக்களிற்கு எதிராக செயற்படும் இந்த அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் என்றால், அரசாங்கத்திற்கு...Read More »கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பினால் கொரோனா தடுப்பு விசேட வேலைத்திட்டம்
கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பினால் கொரோனா தடுப்பு விசேட வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரின் பல பகுதிகளிலும் கொரோனா விழிப்புணர்வு...Read More »பருத்தித்துறை பிரதேச சபை ‘பட்ஜட்’பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் பெரும்பான்மை வாக்குகளால்...Read More »யாழ் மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்துங்கள்-முதல்வர் ஆனல்ட் வேண்டுகோள்
நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும். அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணித்தல்...Read More »மழை காரணமாக ஆயித்திய மலை மகிழவெட்டுவான் வீதி நெல்லூர் பகுதியில் சிதைவு, நேரடி விஜயம் மேற்கொண்ட பா.உ கருணாகரம் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை…
மட்டக்களப்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் வீதியானது நெல்லிக்காடு (நெல்லூர்) பிரதேத்தில் நீர் வடிந்தோடிய நிலையில் குறுக்காகச்...Read More »யாழ். மாநகர மேயர் அதிரடி அறிவிப்பு!
யாழ்ப்பாணம் மாநகரத்துக்கு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இன்றிலிருந்து 14 நாட்கள் கட் டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று யாழ். மாநகர மேயர் இ.ஆனோல்ட் அறிவித்துள்ளார்...Read More »கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளில் வரவு-செலவுத் திட்டத்துக்கு ஏகோபித்த ஆதரவு அனைத்து உறுப்பினர்களும் வழங்க வேண்டும் என்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி சபைகளின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும் எனக் கூட்டமைப்பின் பங்காளிக்...Read More »தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை நியமனம்- தேர்தல் ஆணையகத்துக்கு அறிவிக்க முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மாவை சோ. சேனாதிராஜா செயற்படுவார் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன. தமிழ்த்...Read More »20’ஐ எதிர்க்கும் மதத் தலைவர்கள் புதிய அரசமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்து!!
“இலங்கையில் மீண்டும் சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர் பேரவையும் நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று...Read More »அடக்கியாள நினைத்தால் ஒன்றுபட்டு எதிர்ப்போம் – ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை!!!
“வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம். இங்கு தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும்...Read More »இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பவே முடியாது – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு!!!
“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது.”...Read More »அரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழர் தாயகம் இன்று முடங்கும்; மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்கிறார் சம்பந்தன்.
“தமிழர்கள் மீதான ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர் தாயகத்தில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்புக்கிணங்க அனுஷ்டிக்கப்படவுள்ள இன்றைய...Read More »