
ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுஜனப் பெரமுன தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என தமிழரசு…

நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பொறுப்புக்கூறும் நிலையிலேயே இருப்பார்கள். ஜனாதிபதி மாறினாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்…

இராணுவ புலனாய்வுத்துறையினரை பிரபல்யப்படுத்தும் ஊடகங்களே தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தகவல் வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார் தனது பெயருக்கு களங்கம் …

ஊர்காவற்துறை தம்பாட்டி மற்றும் நாரந்தனை கிழக்கு பகுதிகளில் 21 மின்விளக்குகள் ( 30 w ) பொருத்தப்பட்டன . ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெயக்குமார் (…

தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் உப செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா…

கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மாலை…

யாழ் மாநகர முதல்வருக்கும் – இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகர் AMY O BRIEN அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு இச் சந்திப்பு நேற்று யாழ்…