
சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்…

தேசிய கீதம் பாடுவது என்பது நாட்டினை இணைக்கும் நடவடிக்கையே தவிர அது நல்லிணக்கத்தினை எந்தவகையிலும் குழப்பும் செயற்பாடு அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம்…

2020 புத்தாண்டு வளப்பமுள்ள செல்வச் செழிப்பான வருடமாக மலர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். இவ்வருடத்தில் நானிலம் உள்ள மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும்!…

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தாக்கப்பட்டதை கண்டிப்பதாக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது…

தமிழக மாநில பிரமுகர்களிடம் வலியுறுத்தினார் சம்பந்தன் அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத் தின் நிலைப்பாடு என்னவென்பதே எமது கேள்வியாக உள்ளதெனவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளில் நிரந்தர…

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது எனும் விவகாரம் தமிழ் மக்களினதும், தேசிய ஒற்றுமையை விரும்புவோர் மத்தியிலும் ஒரு சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இச் சர்ச்சைக்கு தெளிவான…

வடக்கு கிழக்குப் பகுதிகளிலே திறந்த வெளிச்சிறைச்சாலை அகதிகளாக தமிழ் மக்கள் இப்பொது உள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற இலங்கை…

நாங்கள் தான் சமஸ்டிக்கட்சி. சமஷ்டியை எதிர்த்தவர்கள் நீங்கள். அதுவும் காலாகாலமாக. தற்போது சமஸ்டி மீது திடீர் காதல் ஏற்பட்டுள்ளது. புதிய வரைபில் சமஸ்டி என்பதெல்லாம் இல்லை எனவே புதிய…

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனுக்கு அரசியல் அமைப்பு தெரியாது எனவும் அவரது அறிவு அவ்வளவே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில்…