
சாவகச்சேரி நகரசபையின் வரவு – செலவுத் திட்டத்தில் ஏனைய சபைகள் போன்று ஈ.பி.டி.பி., சைக்கிள் கூட்டுச்சேர்ந்தமையால் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. சாவகச்சேரி நகரசபையின் வரவு…

உரிமையை அடகு வைத்து எதனையும் அடைய எமது இளைஞர்கள் விரும்பமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன், மாயைகளைக் காண்பித்து இளைஞர்களை இழுக்க…

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு…

பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ளப் பெருக்கினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட…