
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளராக திரு.சின்னத்தம்பி சிவசோதி அவர்கள் இன்று 10.01.2020 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் விசேட மாவட்டக்கிளை கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்….

“அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தப்புக்கணக்குப் போடக்கூடாது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ்…

கனடாவின் கியூபெக் மாநிலத்தில் உள்ள தமிழ் உறவுகளால் உருவாக்கப்பட்ட மொன்றியல் fruits haby பழக்கடை நிதியுதவியுடன் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 12 முன்னாள் போராளிகளுக்கு தலா…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஐயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் உதவிப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட…

சண்டே லீடர்,மோனிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியரும்,சிரேஸ்ட ஊடகவியலாளரும்,பிரபல சட்டத்தரணியுமான லசந்த விக்ரமதுங்கவின் 11வது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்…

“இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த விவகாரங்களில் இலங்கை அரசு என்ன சொல்லப்போகின்றது, என்ன எதிர்வினையாற்றுகின்றது என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.”…