
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் இந்தியாவிற்கு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது புதிய அரசாங்கத்தின்…

30 ஆண்டுகள் போரினால் பாதிப்புற்ற வடக்கு மாநிலத்தின் மீள்குடியேற்றம் ஆக்கிரமிப்பிலுள்ள தமிழ் மக்கள் நிலங்கள் விடிவிக்கப்பட வேண்டியதன் அவசியம், மீள்குடியேறம், போன்றவற்றில் கூடிய கவனம் எடுக்கப்படல் வேண்டும். இவ்வாறு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு அக்கராயன் கரித்தாஸ் குடியிருப்பு மக்கள் தங்கள் கிராமத்தின் உடனடித் தேவைகளை நிறைவேற்றிக் தந்தமைக்கு நன்றியைத் தெரிவித்தனர்….

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா களமிறங்க மாட்டார் என்ற செய்தி பொய்யானது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின்…