
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்குவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கத்திடம் தான் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர்…

நாட்டில் ஏற்பட்டுள்ள சிங்கள பெளத்த தேசியவாதத்தின் எழுச்சியானது சிறுபான்மை மக்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றது. தமிழ், முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதித்துவங்களை அதிகரித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும்…

அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களே இந்த நாட்டில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றார்களென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்….

சுயநலத்திற்காக செயற்படும் சிலர், பிழையான இளம் சமூகத்தை உருவாக்கும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரலாற்றுப் பாடத்தினை மறந்து செயற்படுகின்ற எவரும் நிலையாக…

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு, இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து நடக்க…