
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தலைவராகும் எண்ணம் எனக்கு இப்போது இல்லை. அதற்கான சூழ்நிலையும் உருவாக இல்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே. தலைமை மாற்றம் என்பது விசமத்தனமான பிரசாரம்.”…

“இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியில் சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் எமது தமிழினம் சிக்குண்டுள்ளது. இதை சர்வதேச சமூகத்துக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது அமைச்சர் விமல் வீரவன்சவின் அத்துமீறிய –…

இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) பம்பலப்பிட்டியில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பில்…

மைச்சர் விமல் வீரவன்ச அரசியலமைப்பை மீறியுள்ளதுடன் அமைச்சராக பதவியேற்கும் போது முன்னெடுத்த சத்தியப்பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வட மாகாண…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக பிரதான பங்களிப்பு இருந்தது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கடந்த 19…