
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கூற்றுப்படி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவரும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்றால், முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் இறந்துவிட்டார்களா? இராணுவத்தினரிடம்…

அடக்குமுறைகள், மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு ஊடகவியலாளர்களின் ஒற்றுமையான குரல்களுக்கு நாங்களும் பக்கபலமாக இருப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 14வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில்…

நக்கீரள் கம்பரெலியாவும் ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா? இந்தத் தலைப்பில் திலீபன் என்பவர் எழுதிய கட்டுரையை தமிழ்நாடு தந்தி நாளேட்டின் பாணியில் – பிள்ளையைப்…