
ஒரு தேசத்தில், ஒரு தேசியக் கொடியின் கீழ் தமிழர்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சிங்கள தலைமைகள் வெளிக்காட்டி விட்டன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

கூட்டமைப்பிற்குள் தலைமைத்துவ பிரச்சனை இல்லை. அவ்வாறாக அடுத்த தலைமைத்துவம் தொடர்பான சந்தர்ப்பம் எழுமாயின் மாவை சேனாதிராசாவே தலைவராக பொருத்தமானவராக இருப்பார். கூட்டுத் தலைமைத்துவம் அவசியமற்றது. இவ்வாறு இலங்கைத்…

2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின் இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஒரு படியாக சிங்களத்தில் இசைத்து வந்த தேசிய கீதம் தமிழிலும் பாடி இசைப்பதற்கு…

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்குபற்றவில்லை. ஆயினும்,…

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினர்…

நாடாளுமன்றத் தேர்தலில் கடந்தமுறை எம்.பி. ஆக இருந்தவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கினால் எவ்வாறு இளைஞர்களையும் பெண்களையும் நிறுத்தமுடியும். தோற்பதற்கென்றே சிலரை நிறுத்துகின்றார்கள். எனக்கு ஆசனம் வழங்கவேண்டும் என்றும்…

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் கம்பெரலிய – துரித கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – 2019 இன் கீழ் யாழ்…

மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் – கனடா நாட்டின் Director General David Hartman ( டேவிட் ஹார்ட்மன்) மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் David Mckinnon (டேவிட் மக்னோன்)…