
யாழ்ப்பாணம் நாவாந்துறை annai sea food நிறுவனம் தீவகத்திலுள்ள ஒட்டுமொத்த கடல்வளங்களையும் அள்ளிச்செல்கின்றது . இந்த நிறுவனம் தீவகத்திலுள்ள அரச ஆதரவு ஒட்டுக்குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேச சபைகளுக்கு…

வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் குழப்பி இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கான முயற்சிகளை கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். fகிளிநொச்சி, கிராஞ்சியில்…

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த அரசாங்கம் 100 நாட்களில் தந்த வேதனைகள் என்ன என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்…

தற்போதைய ஆட்சியாளர்கள் இணங்கினால் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘ஒருமித்த கருத்து ஒருமித்த பயணமும்’ என்ற…