
ஐக்கிய நாடுகளுக்கான அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா யாழிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) யாழ். மாநகர சபை…

-முஸ்டீன்- மக்களின் போராட்டங்களை நசுக்க உலகின் எந்தவொரு நாட்டு அரசாங்கமும் எப்போதும் தயாராக வைத்திருக்கும் ஒரேயோர் ஆயுதம் பயங்கரவாதத் தடைச் சட்டமாகும். நம்நாட்டில் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு…

பௌத்த, சிங்கள வேட்பாளர்களை மட்டும் தெரிவு செய்யும்படி பெரும்பான்மை சிங்கள மக்களிடம் பௌத்த துறவிகள் கோரிக்கை முன்வைத்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் இலங்கைத்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன் அவர்களுடைய விசேட நிதி (பத்துலட்சம் ரூபாய்) நிதி ஒதுக்கீட்டில் கைதடி பொது விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு…

புங்குடுதீவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு எமது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் தீவகத்தின் ஊர் எழுச்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புங்குடுதீவு பிரதேசத்தில் 17 வீதிகளின் புனரமைப்புக்கென…

எதிர்வரும்பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்து நாளை கொழும்பில் நடக்கும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு…

தீவகம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேசத்திலுள்ள ஊரதீவு மற்றும் மடத்துவெளி பகுதிகளில் உள்ள வீதிகளின் முக்கியமான வளைவுப்பகுதிகளில் இரவு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ் தென்மராட்சி பிரதேசத்தில் 2வீதிகளின் புனரமைப்புக்கென 40 இலட்சம் (4 மில்லியன்) ரூபாவும், பல…

சுமந்திரன் என்ன செய்தார்? இப்ப அரசியலுக்காக செய்கிறார்? இது அவர் அரசியலுக்குள் புகுமுன் நடந்தது!t சுமந்திரனை விமர்சிப்பவர்களுக்கு….! கீழேயுள்ள பதிவு இன்று சமூகத்தில் பிரபலம்மிக்க ஒரு வைத்திய…