
தமிழர்களின் ஆயுதம் தாங்கிய உரிமைப்போராட்டம் – விடுதலை வேள்வி – ஸ்ரீலங்காப் படைகளின் மிக மூர்க்கத்தனமான – மிக மோசமான – கொடூர நடவடிக்கைகள் மூலம்…

ஐக்கிய தேசிய கட்சியும் பொது ஜன பெரமுன தமிழ் மக்களை மாத்திரமல்ல அனைத்து இலங்கை மக்களையும் காலா காலத்துக்கு ஏமாற்றி வருகின்றனர் என அம்பாறை மாவட்ட தமிழ்…

தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமை;ப்பின் வகிபாகம் என்னும் தலைப்பில் கற்றறிந்தோர் மொழித்திறன் முட்டறுத்து மொழிவது அறநெறியென மூதுரைக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்….

கடந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை இன மக்களின் நலன்கள் தொடர்பில் சில இழுத்தடிப்புக்களை செய்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு பல நன்மையான விடயங்களையும் செய்திருந்தது. ஆனால் இந்த அராசாங்கம்…

தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்….

“இலங்கையில் இறுதிப்போரின்போது நடைபெற்றது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பேயாகும். எனவே, இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை…