
வடமலை ராஜ்குமார் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மகளீர் அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு 09ம் திகதி காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது….

“தீர்வுக்கான பாதை எது, வரப்போகின்ற நாள்களில் அதனை எப்படி அடையப் போகிறீர்கள் என்று என்னிடம் கேட்டால் உண்மையாகச் சொல்லுகிறேன் எனக்குத் தெரியாது. என்னுடைய நேர்மையான பதில் எப்படியாக…

மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள், தேவைகளின் நிமித்தம் நாம் மக்களுக்காகச் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாங்கள் செய்யும் அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல. அதே நேரம் இணக்க அரசியலும்…

சமஷ்டி என்ற பெயர்ப்பலகை தேவையில்லை என்று நான் சொல் லியிருக்கிறேன். அதே நேரத்தில் தந்தை செல்வா காலத்திலிருந்து சமஷ்டி வேண்டாம் என்று சொன்னவர்கள் – எதிர்த்தவர்கள் –…

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சில நாள்களுக்கு முன்னர் எண்ணிக்கை முக்கியமல்ல, ஒருவர் (நாடாளுமன்றம் போனாலும் பேசலாம் என்று சொல்லி யிருக்கின்றார். ஆக, இப்போதே அவருக்குத் தங்கள் தரப்பில்…

ரணில் உங்களை ஏமாற்றி விட்டார் என்று இப்பொழுதாவது ஏற்றுக்கொள்கிறீர்களா எனக் கேட்டிருக்கின்ற னர். ரணில் உங்களை ஏமாற்றும் வகையிலையே செயற்பட்டார் என்பது வெளியில் இருந்து வருகின்ற விமர்சனம்….

ஆயுதப் போராட்டத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்காகப் போராடவில்லை. தங்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகப் போராடவில்லை. தங்களது உயிர் போனாலும் பரவாயில்லை , எங்களுடைய மக்களுக்கு…

தேர்தல் நேரத்திலே வடக்கு மாகாண சபை இழைத்த தவறை சொல்வதென்பது விக்னேஸ்வரனுக்கு எதிராக இப்போது சொல்லப்படுகின்ற பிரசாரமாக அமையும். ஆகையால்ல் அதைப்பற்றி நான் சொல்லவில்லை. ஆனால் எங்களுக்குக்…