
ஊரடங்கு நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் தினக்கூலி செய்யும் மக்களின் அவசரமானதும் அடிப்படையானதுமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள் இலங்கை தமிழ்…

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களில் ஓர் அம்சமாக யாழ் நகர் மற்றும் மத்திய பேரூந்து நிலைய பகுதிகளில் தொற்று நீக்கி…

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனிய தேவாலயத்தில் சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்து கடந்த 2020.03.15ஆம் திகதி மத போதனையில் ஈடுபட்ட தலமைப் போதகருக்கு கொரோனா தொற்று…

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று விஜயம் செய்துள்ளார். நேற்று அநுராதபுரம் சிறைச்சாலையில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக சிறைச்சாலையில் இருக்கும் 11 அரசியல்…