
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களின் நிதியில் தினக்கூலி செய்யும் குடும்பங்களிற்கு இரவு உணவிற்கான ஒரு தொகுதி பாணும்,ஒரு தொகுதி உலர் உணவு பொதிகளும் வழங்கி…

தீவகம் பகுதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஊடரங்கு நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவு பொருட்கள் , கிருமிநாசினிகள் போன்றவற்றினை வழங்கவேண்டுமென்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , உதயன்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஆலோசனைக்கமைய இன்றைய தினம் பளை, கரைச்சி, பூநகரி பிரதேசங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன….

பலமணிநேரங்களின் பின்னர் ஊரடங்கு தளர்த்தபடுவதால் மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடுகின்றனர். இதனால் தொற்று மேலும் பரவுவதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது. இது தொடர்பில் பின்வரும் விடஙங்களைக் கவனத்தில் கொள்தல்…