
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டம் இன்று(28) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் தலைமையில்…

வலி.வடக்கு, வலி.தெற்கு ஆகிய பிரதேசங்களில் சுயதொழில் மேற்கொண்டு தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் தொழிலின்றிக் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இன்று உலர் வழங்கலின் முதல்கட்டமாகக் குடும்பம் ஒன்றுக்கு 5…

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டிருந்து இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்,…