
ஐநா மனித உரிமைகள் ஆணையம் தனது சர்வதேசம் தழுவிய செயற்பாட்டுப் பொறிமுறையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தாமதியாது செயற்படுத்த வேண்டும் என்கின்ற செய்தியையே சுனில் ரெட்ணாயக்காவின் விடுதலை…

இன்று உலகம் முழுவதும் கொடிய நோய் கொரோனா வைரஷ் பரவும் இவ்வேளையில் நோய்கு பயந்து ஒழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, போராட்டம் மனிதர்கள் மனிதர்களுடன் போராடும் போது மறைந்து…

யாழ். மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக உடன் நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக வடக்கு…

கொரோணா தொற்று தொடர்பில் நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்வியல் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இந்நிலையினைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மண்முனை மேற்குப்…