
இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதில் மீண்டும் தவறிழைத்துள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த கலாச்சார…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று முந்தினம் ஜெனீவா நோக்கி பயணமாகியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் தமிழ்த்…

குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தெளிவாக காட்டுகின்றது என தெரிவித்துள்ள பன்னாட்டு சட்டவாளர் றிச்சாட் ஜே றோஜெர்ஸ்,இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த…

மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டம் இன்றைய தினம் 10.30 மணியளவில் மன்னார்…

மக்கள் மத்தியில் பதற்றத்தையும் வீண் முறுகல்களையும் ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களில் 186 பேஸ்புக் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்கள்…

உலக மக்களுக்கு பசுமை, தூய்மை மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான தீர்வுகளை கொண்டுவருவதற்கு இக்கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பலத்தை சர்வதேச சூரியசக்தி மாநாடு எடுத்துக்காட்டும் என்று ஜனாதிபதி…

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது, மனவேதனை அடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரனின் மரணத்தை பார்த்த…

திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்த 5 பேர் பெரியகுளத்தில் வள்ளம் கவிழ்ந்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.உயிரிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் ஒரு பேருந்து சாரதியுமாகும். இன்று 11ம் திகதி…