
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய்கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக வீட்டுச்சின்னத்தின் வாக்குகளை அதிகரிக்க பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி கிளை நிர்வாக கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டிருப்பு தொகுதி இலங்கை…

தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இதனைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை…

கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட அசம்பாவித நிலைமை காரணமாக வாழ்வாதாரம் பாதிகப்பட்ட புகையிரதக் கடவைப் பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு பொருளுதவிகள் வழங்கும் செயற்பாடு இன்றைய தினம் இடம்பெற்றது. மேற்படிப்…

வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் சிறுவர்கள் உள்ள 25 குடும்பங்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகமும்…

வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் 20 குடும்பங்களுக்கு தமிழ் இளையோர் கூட்டமைப்பால் உலர் உணவுப்…

தமிழ் சி.என்.என். குழுமத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான நிவாரணப் பணி 4 ஆவது கட்டமாக நீலாவணையில் மேற்கொள்ளப்பட்டது. தென்மராட்சி சேவை நிறுவனம் கனடாவின் போசகர் வீ எஸ்…

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தினை இழந்துள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்குப் பணிகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்…

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் நாடு முடங்கியமையால் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள புளியந்தீவு தெற்கு பிரதேசத்திலுள்ள சிகையலங்காரம் தொழில் புரியும் குடும்பங்களுக்கு உலர்…