கொழும்பில் மாத்திரம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று- 101 மரணங்கள்! மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவிப்பு கொழும்பு மாநகரசபை எல்லைப் பகுதிகளில் மாத்திரம் கடந்த…

காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது . 33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கையை காரைதீவு…

“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள்…

காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி என்பதுடன் ஒற்றுமையுடன் ஏகமனதாக வாக்களித்த உறுப்பினர்களின் செயற்பாடு ஏனைய சபைகளுக்கு எடுத்துக்காட்டான ஒரு விடயம்…

தமிழ் மக்களிற்கு எதிராக செயற்படும் இந்த அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் என்றால், அரசாங்கத்திற்கு…

கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பினால் கொரோனா தடுப்பு விசேட வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரின் பல பகுதிகளிலும் கொரோனா விழிப்புணர்வு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் பெரும்பான்மை வாக்குகளால்…

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும். அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணித்தல்…

மட்டக்களப்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் வீதியானது நெல்லிக்காடு (நெல்லூர்) பிரதேத்தில் நீர் வடிந்தோடிய நிலையில் குறுக்காகச்…